இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக! பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை
இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதை சிபாரிசுசெய்யககோரி பிரித்தானிய பிரதமருக்கு இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் (ICPPG) என்ற அமைப்பினால் இன்று மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. ஏதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா. கூட்டத்தொடரில் பிரித்தானியா தலைமையில் மீண்டும் பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையிலேயே இன்று பிரதமர் வாசஸ்தலத்தில் இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவில் பிரதானமாக மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தில் இழைக்கப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பில் ஐ.நா.வினால் … Continue reading இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக! பிரித்தானிய பிரதமரிடம் ICPPG கோரிக்கை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed